Category: செய்திகள்

மயிலத்தமடு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செய்திகள்

மயிலத்தமடு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Uthayam Editor 02- May 15, 2024

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ... Read More

24 மணித்தியாலத்தில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்; நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் வழக்குகள்
செய்திகள்

24 மணித்தியாலத்தில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்; நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் வழக்குகள்

Uthayam Editor 02- May 15, 2024

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலை மாணவிகள் 12,14,10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் ... Read More

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு
செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு

Uthayam Editor 02- May 15, 2024

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ... Read More

ஆட்கடத்தலில் ஈடுபட்டோருக்கு அதிகபட்ச தண்டனை: ரஷ்ய -உக்ரைன் மோதல் ;16 இலங்கை இராணுவ வீரர்கள் பலி
செய்திகள்

ஆட்கடத்தலில் ஈடுபட்டோருக்கு அதிகபட்ச தண்டனை: ரஷ்ய -உக்ரைன் மோதல் ;16 இலங்கை இராணுவ வீரர்கள் பலி

Uthayam Editor 02- May 15, 2024

ரஷ்ய - உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு ... Read More

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு

Uthayam Editor 02- May 15, 2024

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ... Read More

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”: தென்னிலங்கை காசா போன்று அழிந்திருக்கும் என்கிறார் விமல்
செய்திகள்

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”: தென்னிலங்கை காசா போன்று அழிந்திருக்கும் என்கிறார் விமல்

Uthayam Editor 02- May 15, 2024

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. ... Read More

சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள்
செய்திகள், பிராந்திய செய்தி

சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள்

Uthayam Editor 02- May 15, 2024

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா எலிய ஆலய வருடாந்த மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் லட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. ... Read More