Category: செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு !
பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இது தவிர, ... Read More
கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன
கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல ... Read More
ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர்
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ... Read More
உலகெங்கிலும் தமிழா்களுக்காக பிரத்தியேக பொருளாதார மையம்; உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டில் தீா்மானம்
உலகத் தமிழா்கள் வாழும் 100 முக்கிய நகரங்களில் தமிழா்களுக்கான பிரத்தியேக பொருளாதார மையம், தமிழா் தொழில் தொடங்க நிதியுதவி வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகளை நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் மலேசியாவில் நடைபெற்ற ... Read More
ஜே.வி.பி எதிர்த்தது போல் நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்
பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தின் ஜனரஞ்சக வேலைத் திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ... Read More
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகின்றது; விரைவில் பிரதி அமைச்சர்கள் நியமிப்பு
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூடவுள்ளது. 21 அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. ... Read More
உண்மையான நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்
"எந்தவொரு அரசுக்கும் கொடுக்காத ஆதரவை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்குக் கொடுத்துள்ளனர். அதுமாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், ... Read More