![உயிருள்ள தோலைப் பயன்படுத்தி ஸ்மைலி ரொபோக்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்: தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம் உயிருள்ள தோலைப் பயன்படுத்தி ஸ்மைலி ரொபோக்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்: தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்](https://uthayamnews.com/wp-content/uploads/2024/07/roba.jpg)
உயிருள்ள தோலைப் பயன்படுத்தி ஸ்மைலி ரொபோக்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்: தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ரொபோக்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் சிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உயிருள்ள தோலால் மூடியுள்ளனர்.
குறித்த இயந்திரத்தில் மனிதனைப் போன்ற ஸ்மைலி முகம், பெரிய அசையாத பச்சை நிற கண்கள் மற்றும் ப்ளாஸ்டிக் போன்ற இளஞ்சிவப்பு படலத்தில் மூடப்பட்டிருப்பது போல் அமைந்துள்ளது.
உயிருள்ள தோல் திசுக்களை இயந்திர ரொபோ மேற்பரப்பில் பிணைக்க ஒரு புதியை வழியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரொபோக்களின் உணர்திறன் பற்றிய திறனை அறிய உதவுகிறது.
CATEGORIES உலகம்