ஆயுதம் ஏந்தி மக்கள் வீதியில் இறங்க வேண்டும்; ஜே.வி.பி. லால் காந்தா

ஆயுதம் ஏந்தி மக்கள் வீதியில் இறங்க வேண்டும்; ஜே.வி.பி. லால் காந்தா

தற்போதுள்ள அராஜகங்களுக்கு முடிவுகட்ட மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவுடன் ஆயுதம் ஏந்த வேண்டும், ஆனால் ஆயுதம் ஏந்தினால் பிரச்சனை இல்லை, ஆனால் துப்பாக்கி எடுக்கக் கூடாது என்கிறார்.

இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விவசாயி அவர் பயன்படுத்தும் ஆயுதங்களையும், இல்லத்தரசி தனது சமையலறையில் தான் பயன்படுத்தும் ஆயுதங்களையும் ஏந்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This