Tag: வடக்கு கடற்பரப்பினுள்

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறிய 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!
பிரதான செய்தி

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறிய 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

Uthayam Editor 01- January 14, 2024

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ... Read More