Tag: பல்கலைக்கழக

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை!
பிராந்திய செய்தி

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை!

Uthayam Editor 01- February 7, 2024

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (07.02.2024) வழங்கப்பட்ட உத்தரவுப்படியே அவருக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் ... Read More

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்!
பிரதான செய்தி

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்!

Uthayam Editor 01- January 31, 2024

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மீது, பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் ... Read More