Category: இந்திய செய்திகள்
வெடிகுண்டு மிரட்டலுக்கு மத்தியில் இந்திய மக்களைவைத் தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.வாக்குப்பதிவுகளுக்காக ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 13 ஆம் திகதி மீள ஆரம்பம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு (கே.கே.எஸ்.) இடையிலான பயணிகள் கப்பல் சேவையா மே 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு ... Read More
மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?; அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023-ம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் ... Read More
அருணாச்சலப் பிரதேசத்தில் பாரிய நிலச்சரிவு: இரண்டாக பிளந்த பாதைகள் – பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியம்
அருணாச்சலப் பிரதேசத்தின் ஹுன்லி மற்றும் அனினி இடையேயான நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுக் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதைகளுக்கு இடையே ஆழமான வெட்டு ஏற்பட்டதுடன், ... Read More
மண மேடையில் மின்சாரம் தாக்கி பெண் பலி!
ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ... Read More
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு
இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று தொடங்கி எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதிவரை நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 ... Read More
இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெறவிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு ... Read More