Category: செய்திகள்
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எவரும் சம்பளம் பெறமாட்டோம்
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பளம் பெறப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற ... Read More
சஜித் வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவராக ஹர்ஷவை நியமிக்கவும்
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைக்கும் நடவடிக்கையாக தலைமைத்துவ சபையொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ள அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க வேண்டும் ... Read More
தலைமன்னார் விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த கிராமத்தில் ... Read More
புலிகள் அமைப்பு தடை; அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் ... Read More
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ... Read More
பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்!; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரது குழந்தையும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே ... Read More
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் அதிகாரிகள் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்த ... Read More