Tag: வெற்றிலைக்கேணியில்
பிராந்திய செய்தி
வெற்றிலைக்கேணியில் பதற்றநிலை!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடற்தொழிலாளர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (03) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. ... Read More