Author: Uthayam Editor 01
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என அடுத்து ... Read More
ரணில் வந்துவிட்டாரா? அவர் வந்தால்தான் உரையாற்றுவேன்: பதற்றமடைந்த ஐ.தே.கவின் மே தின மேடை
பல வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமாண்ட மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்றது. இசை நிகழ்ச்சி, நடனங்கள் மற்றும் பல்வேறு பொழுபோக்கு அம்சங்களுடன் இந்த மே தின மேடை ... Read More
வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்: வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கடும் எதிர்ப்பு
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் ... Read More
புத்தளத்திற்கு பதில் காழி நீதிபதி நியமனம்
புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக , நீர்கொழும்பு காழி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 5000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ... Read More
திருமலையில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து
திருகோணமலை ஹொரவபொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது. மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மொரவெவ ... Read More
“இது சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு”: ஏன் இந்த கடும் போக்குச் சிந்தனை?
“கடும் போக்கு சிந்தனை என்பது உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியுள்ளமையை” கடந்த கால வரலாறுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல, கடும் போக்கு சிந்தனைகளே இலங்கையில் ... Read More
பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணி
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி குடியரசுப் பகுதியிலிருந்து மதியம் 2மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ... Read More