Category: இந்தியா
ஒருவர் செய்த தவறால் அமலாக்கத்துறையே தவறாகி விடாது – அண்ணாமலை
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மழை, வெள்ளம் வருவதும் அதனை பார்வையிட வேட்டியை ... Read More
காக்கிநாடா அருகே நடுக்கடலில் படகில் தீ: 11 கடற்தொழிலாளர்கள் மீட்பு!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று கடற்தொழிலாளர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.நடுக்கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் சமையல் செய்வதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு ... Read More
டிசம்பர் 5ம் திகதி புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறும். எதிர்வரும் 4ஆம் திகதி இந்த புயலானது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை ... Read More
சென்னையில் நாளை அரசு பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை!
சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பாடசாலைகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு நாளைய தினம் மாநில கல்வியியல் ... Read More
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3ஆவது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இதற்கிடையே, நடப்பு ... Read More
பெங்களூருவில் உள்ள 20 தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூருவில் உள்ள 20 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது, பெறும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அளித்த தகவலில், பெங்களூருவில் உள்ள 20 பாடசாலைகளுக்கு ... Read More
ராஜஸ்தானில் கடும் பனிப்பொழிவு!
ராஜஸ்தானின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளதாகவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூர் வானிலை மையத்தின் அறிக்கையின்படி, கோட்டா மற்றும் ஜெய்ப்பூரின் பகுதிகளில் ... Read More