Category: செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய்த் தொற்று!
டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகம் உள்ள இடங்களாக 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையானவை மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் ... Read More
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!
நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர், நாடாளுமன்றத்துக்குள் ஒரு மாத காலத்துக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ... Read More
ஜனாதிபதி – பிரதமர்கள் இடையே சந்திப்பு (UPDATE)
டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ... Read More
மருத்துவமனையின் அசமந்த போக்கே காரணம் – இரட்டை குழந்தைகளின் தாயின் மரணம் தொடர்பில் உறவினர்கள் குற்றச்சாட்டு (UPDATE)
இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு - ... Read More
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் – ஐ.நா கவலை
இலங்கையின் வடக்குகிழக்கில் பயங்கரவாததடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தினை பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு ... Read More
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு ; அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு!
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் அடுத்து வழக்கு தவணையை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதவான், எதிர்வரும் 5ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நீதவான் ... Read More
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு இருவர் போட்டியிடுகின்றார்கள் என்று சொல்வது தவறு!
தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து அதை தீர்மானிப்பார்கள். மிகவும் ஆரோக்கியமான ... Read More