அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; 7 பேர் பலி!

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; 7 பேர் பலி!

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This